இரு வரி திருக்குறளாய்
இணையும் இதயம்
ஒரு வரி பொருள் தந்து
மறுவரி பதிவில்
தெளிவுரையாய்
மாலை சூடும் காலம்
உள்ளவரை
விளக்குறையாய் வித்திட்டு
தனக்கொரு தலைமுறையை
தந்து தலைமறைவாகிறது...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...