மனதில் பூத்த மாணிக்கங்களை
மலரும் நினைவால்
கவிதை வடிவில்
கைகோர்த்தேன் ஈகரையில்
இதயமுடன் பாராட்டும்
கவிஞ்ர்களின் மனதில்
உதயமாகும் கண்மணி
கனிகளாய் பருகிய மனதில்
இடம் பிடிக்கவில்லை எனது
கவிதையும்
வடம்பிடிக்கிறேன் இன்னொரு
வாய்ப்பைதேடி ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும் வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...