சொக்கவைக்கும் விழிகளில்
தக்கவைத்துக்கொண்டேன்
என் காதலை ....!
சொர்க்கமே நீ அக்கம் பக்கம்
சென்றாலும் துக்கம்மில்லா
ஏக்கத்தில் பக்கம்வந்து
போகும் சொர்க்கமே அழகு ...!
என்னை அற்பமே என்று
சொன்னாலும் முற்பமே
இல்லாமல் நீ கற்பமாய் கொண்ட
காதலே அழகு ...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...