காதலே சாதலால் தொடர்ந்ததால்
மோதலே காதலால் முடிந்தது
காலமே கனவாய் போனதால்
சாபமே பாவமாய் மாறியது
சோகமே கதாலாய் ஆனதால்
ஞானமே பிரிவால் வாடுது
மோகமே காதலால் மலர்ந்ததால்
தேகமே பாவத்தை மன்னித்தது
மீண்டும் காதலாய் தொடரவே...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...