விடிந்தும் தூங்குகிறேன்
உன்னை கனவில்
கண்டதால்....
எழுந்துவிட்டேன் தூக்கத்தை
விட்டு ஆனால் உன்மீது
கொண்ட ஏக்கம் தூங்கவில்லை ...!
இருந்தும் தூங்குகிறேன்
என் மரணத்திற்கு பின்பாவது
என்னை நினைப்பாய் என்று ...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...