ஆயிரம் ரோஜாக்கள் மலர்ந்தாலும்
அதன் அருகில் இருக்கும் செடியின்
நிழலாய் துணையிருப்பேன் உன்
நிழல் இந்த மண்ணில் நிஜமாகும் வரை
அழகே உன் விழி ஒளியால் என்னை
விதையாக்கு நம் காதல்
செடியில் பூக்கும் இன்னொரு நிழலாய்
மண்ணில் நிலைக்க ...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...