பார்வையற்ற பாலைவனம்

















மலரின் வாழ்க்கை 
மறு நாள் வரை 

மனதின் வாழ்க்கை 
மாறும் வரை 

தெரிந்தும் தள்ளி 
சென்றேன்

காதல் வைரத்தை 
பார்த்து தான் 
ரசிக்க முடியும் 

ருசிக்க பார்க்க ஆசைப்படாதே 
பசித்து செத்துவிடுவாய்

பார்வை 
அற்ற பாலைவனம் போல்...! 


No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145