என் மனதோடு பேசிய
வார்த்தைகளை
இரு மனதோடு பேசுகிறேன்
காதல் மொழியில்
அன்பே கலைத்துவிடாதே
கனவிலாவது உன்னுடன்
கைகோர்க்குறேன்
என்றோ ஒருநாள் நினைவாகும்
என்ற நம்பிக்கையில்
அன்றே விழித்துருப்பேன்
கனவுகள் மெய்ப்பட
கல்யாண கோணத்தில் ...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...