கனவுகள் மெய்ப்பட...!


என் மனதோடு பேசிய
வார்த்தைகளை
இரு மனதோடு பேசுகிறேன்
காதல் மொழியில்

அன்பே கலைத்துவிடாதே
கனவிலாவது உன்னுடன்
கைகோர்க்குறேன்

என்றோ ஒருநாள் நினைவாகும்
என்ற நம்பிக்கையில்
அன்றே விழித்துருப்பேன்
கனவுகள் மெய்ப்பட
கல்யாண கோணத்தில் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145