| துடிக்க மட்டும் தெரிந்த என் |
| இதயத்திற்கு ... |
| கவி வடிக்கவும் கற்று |
| தந்த தமிழுக்கு வணக்கம் .... |
| பிறரையும் என்பால் எண்ணி |
| பின்பற்றும் .... நம் |
| பிறந்த நாட்டிற்கு வணக்க்ம் .... |
| ஜாதிமத பேதமில்லா சமத்துவத்தை |
| போதித்த .... |
| காந்திக்கு வணக்கம்..... |
| கண்ணீரில் மிதக்கும் |
| கன்னியர்கள் மிகுந்த நாட்டில் |
| கர்ப்புக்கு முக்கியம் தந்த |
| கண்ணகிக்கு வணக்கம் ...! |
வணக்கம்...!
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
பேசா தீபம் பேசும் தீபத்தை அணைப்பதல்ல தீபாவளி பசிக்கும் கோயிலில் பணத்திரியை தூண்டுவதே தீபாவளி ! ...
-
உடைகள் எல்லாம் எடுத்துக் கொண்டு படைகளோடு ஊருக்கு செல்லுகையில் நீ பயணச்சீட்டு இல்லாமலே என்னுடன் பயணிப்பதை காட்டிக...

Thanks
ReplyDelete