விரும்புகிறேன்...!


அந்த மொட்டைமாடியின்
வெளிச்சத்தில் 
குறைந்த இரவின் தனிமையில் 
நம்மை பார்த்து 

வாழ்த்திய நச்சதிரங்களும் 
என்னை பொட்டிட்டு சூடிய 
நிலவும் சாட்சியாக 
இருந்ததை நினைத்து நினைத்து 

இன்னும் வாழ்ந்து கொண்டே 
இருக்கிறேன் உன் உயிர் 
மனைவியாக மட்டுமில்லாமல் 

ஒரு தோழியாகவும்மே... 
அன்பே ...என்
காதலை தோல்வியாக்கிவிடாதே...!

2 comments:

  1. சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில்
    அஷ்டமி நாயகன் பைரவர்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_24.html

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145