குறள் 251:
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.
ஹிஷாலீ சென்ரியு :
கோலியைத் தின்றவன்
ஆடுகிறான் கோயிலில்
அருளில்லாமல்
குறள் 252:
பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.
பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.
ஹிஷாலீ சென்ரியு :
இறைச்சி விற்றப் பணம்
புரச்சி செய்தது
பாவத்தின் கண்ணீரில்
புரச்சி செய்தது
பாவத்தின் கண்ணீரில்
குறள் 253:
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.
ஹிஷாலீ சென்ரியு :
பேனாவை மறந்த கத்தி...
போட என்றது
இறக்கத்தை...
போட என்றது
இறக்கத்தை...
குறள் 254:
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.
ஹிஷாலீ சென்ரியு :
கொலையில்லா இறக்கம்
விலையில்லா பாவம்
போக்கும்...!
விலையில்லா பாவம்
போக்கும்...!
குறள் 255:
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.
ஹிஷாலீ சென்ரியு :
கொன்றால் பாவம்
தின்றால் நரகம்
என்றது அறம்
தின்றால் நரகம்
என்றது அறம்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...