உன்னை கண்ட நாள் முதல்
என்னை மரணம் துரத்துகிறது.
காலை முதல் மாலைவரை
கண்ணே உன்னை காணாமல் என்
கண்களுக்கு மரணம்!
காகிதமாய் கடந்து செல்லும்
கனவுகள் விடிக்கையில் கண்ணீருக்கு
மரணம்...
முத்தமிட்டு சத்தம்மில்லாமல்
யுத்தம் செய்யும் இதயத்திற்க்கு
மரணம்...
இப்படி
மரணமே கண்ட
என் இதயம்
மறு வாழ்வு வாழாதா
சொல் ...
உயிரே!
எத்தனை
மரணங்களை தாண்டியும்
யுகங்களாய் காத்திருப்பேன்
உன்
இதய சுரங்களில்
உதயமாகும்
காதல் மரணங்களை
சந்திக்க ...
சிறப்பான கவிதை! பாராட்டுக்கள்!
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
ReplyDelete