உன்னை நினைத்து ...!


காதலித்த போது 
உன்னை நினைத்தேன் 
நம் காதலை மறைத் போது 
உன் வாழ்க்கைக்கு வழிகாட்ட 
என் காதலை மறைத்தேன் 

திருந்தி மீண்டும் 
முன் காதலை சொன்னாய் 
நானோ என் பின் காதல் 
ஒன்றே போதும் என்று 
மெய்க்காதலில் கை கோர்த்தேன் 
இப்பாடலை ரசித்தபடியே 
சில் சில் சில்லல்லா 
சொல் சொல் நீ என் மின்னலா 



3 comments:

  1. அருமை பாராட்டுக்கள்

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete
  2. Supper Ninithu vaala vendum Aval NInipiel vala vendum Arumai

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145