சென்ரியுவாய்த் திருக்குறள்-211-215

குறள் 211:
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு 
என்ஆற்றுங் கொல்லோ உலகு.


பருவம் தவறா
மழை போல் 
யாவருக்கும் உதவு 

குறள் 212:
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு 
வேளாண்மை செய்தற் பொருட்டு.

ஊனமுற்றோருக்கு 
உதவும் பொருள் 
சிறப்பு 

குறள் 213:
புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே 
ஒப்புரவின் நல்ல பிற.

உழைப்பில்ல பெற்றோருக்கு 
உதவுபவன் 
கடவுளின் மனிதன் 

குறள் 214:
ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான் 
செத்தாருள் வைக்கப் படும்.

உழைக்கும் சக்தியுள்ளவன்
சக்தியில்லா மக்களின் 
ஊன்று கோல் 

குறள் 215:
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் 
பேரறி வாளன் திரு.

தன் நாட்டின் வளர்ச்சிக்கு  
பாடுபடுபவனின் செல்வம் 
ஊருணி போல் ஊரும் 

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145