| ஹிஷாலியின் திருக்குறள் சென்றியுக்கள்: |
குறள் 121: |
| அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை |
| ஆரிருள் உய்த்து விடும். |
இன்றைய அடக்கம் |
| நாளைய சொர்க்கம் |
| தேவலோகத்தில் |
குறள் 122: |
| காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் |
| அதனினூஉங் கில்லை உயிர்க்கு. |
அழகை விட |
| அடக்கமே |
| சிறந்த செல்வம் |
குறள் 123 : |
| செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து |
| ஆற்றின் அடங்கப் பெறின். |
அறிவும் அடக்கமும் |
| பின்னி பிணைந்திருந்தால் |
| உலகமே பாராட்டும் |
குறள் 124: |
| நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் |
| மலையினும் மாணப் பெரிது. |
|
பெண்ணின் ஒழுக்கம்
|
| ஆணின் நேர்மை |
| மலையை விட பெரியது |
|
குறள் 125:
|
| எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் |
| செல்வர்க்கே செல்வம் தகைத்து. |
|
நாட்டின்
உயர்ந்த செல்வம்
|
|
அரசனின்
|
|
செருக்கற்ற
அடக்கம்
|
|
குறள் 126:
|
| ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் |
| எழுநம்யும் ஏமாப் புடைத்து. |
|
ஆமை போல்
|
|
அடங்கி ஒடுங்கி வாழ்தல்
|
|
ஏழு ஜென்மத்திற்கு அரண்
|
|
குறள் 127:
|
| யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் |
| சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. |
|
உளராத நாக்கு
|
|
நாளைய
|
|
உலகையே வாங்கும்
|
|
குறள் 128:
|
| ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் |
| நன்றாகா தாகி விடும். |
|
பால் மானம்
|
|
சிறு நஞ்சு சொல்
|
|
தீய உறவாகிவிடும்
|
|
குறள் 129:
|
| தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே |
| நாவினாற் சுட்ட வடு. |
|
உடல் காயம் ஆறிவிடும்
|
|
சொல் காயம்
|
|
புற்றுநோயாய் மாறிவிடும்
|
|
குறள் 130:
|
| கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி |
| அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. |
|
சீரும் பாம்பாய் இல்லாமல்
|
|
சிரிக்கும் குழந்தையாய் வாழ்ந்தால்
|
|
நல்லறம் நுழைந்திருக்கும்
|
சென்ரியுவாய்த் திருக்குறள் - 121-130
Labels:
சென்ரியுவாய்த் திருக்குறள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
வணக்கம் என் அன்பு சகோதரி எனக்கு கொடுத்த முதல் versatile blogger award இதை கண்டு நான் மிகவும் ம...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
மழை விட்ட நேரம் பசி தீர்த்தது மழலை...! யாசித்தது மழை நேசித்தது காற்று யோசித்தது இயற்கை ....
அருமையா இருக்கு! பாராட்டுக்கள்!
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
ReplyDelete