| 26 எழுத்திற்கு |
| அடிமையானது |
| இன்றைய வாழ்க்கை...! |
| அழுகையும் |
| சிரிப்புமில்லா சங்கீதம் |
| பறவைகள் |
| ஊரேங்கும் |
| ஓராயிரம் ராகங்கள் |
| பறவைகள் |
| பகிர்ந்து உண்ணும் |
| பாசப் பறவைகள் |
| வானச் சாலையில் |
| இரு பால் அறியா |
| பறவைகள் |
| இனவிருத்தியில் |
| ஜாதிகள் உண்டு |
| வேலிகள் இல்லை |
| சுதந்திரப் பறவைகள் |
| ஒரு மொழிக் கீதம் |
| உலகெங்கும் கோலம் |
| பறவைகள் |
| சேமிப்பு வங்கியில் |
| முதலிடம் பிடித்தது |
| ஓலைச் சுவடி |
| ஆதாம் ஏவாள் |
| முதல் அறை |
| கருவறை |
| குட்டைய குழப்பியது எருமை |
| கொத்தி தின்றது கொக்கு |
| நிற ஒற்றுமை |
ஹிஷாலீ ஹைக்கூ - 23
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
எத்தனையோ முகங்கள் என்னை கடந்து சென்றாலும் உன் ஒற்றை முகம் தான் ...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...