அன்பே உன்னிடம் அடிக்கடி கேட்பது ஒன்றே ஒன்று தான் முத்தம் அதை மொத்தமாகக் கொடுத்துவிட்டால் மத்த நேரமெல்லாம் என்ன செய்வேன் ஆகையால் சத்தமில்லாமல் நித்தமும் கொடுத்துவிடு தித்திக்கும் அம்முத்தத்தை நான் திகட்டாமல் பருகிக்கொள்கிறேன் ...! |
அன்பே உன்னிடம் அடிக்கடி கேட்பது ஒன்றே ஒன்று தான் முத்தம் அதை மொத்தமாகக் கொடுத்துவிட்டால் மத்த நேரமெல்லாம் என்ன செய்வேன் ஆகையால் சத்தமில்லாமல் நித்தமும் கொடுத்துவிடு தித்திக்கும் அம்முத்தத்தை நான் திகட்டாமல் பருகிக்கொள்கிறேன் ...! |
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...