முத்தம் ...!

 Image

அன்பே உன்னிடம்
அடிக்கடி கேட்பது
ஒன்றே ஒன்று தான்
முத்தம்

அதை மொத்தமாகக்
கொடுத்துவிட்டால்
மத்த நேரமெல்லாம்
என்ன செய்வேன்

ஆகையால்
சத்தமில்லாமல்
நித்தமும் கொடுத்துவிடு
தித்திக்கும் அம்முத்தத்தை
நான் திகட்டாமல்
பருகிக்கொள்கிறேன் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145