அன்பின் புனிதம் ...!

 

மூன்று முறை
உணவும்
நான்கு முறை
நீரும்
பருகும்
மிருகம் கூட
தன் அன்பை
புனிதமாக யாசிக்கிறது
ஆறறிவு படைத்த
உன் அன்பு மட்டும்
தெரு நாயைப் போல
 உலவுகிறது ஏன் ...?

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145