வல்லினம்


வல்லினம்
மெல்லினம்
இடையினம்
சேர்ந்தது தான்
தமிழினம்
என்ற மரபு போய்
ஜாதியினம்
என்ற பிரிவு வந்தது
ஏன் ?

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145