எத்தனை சாதி ...!

 

ஒரு தேநீர் குவளைக்குள்
எத்தனை சாதி ஒளிந்திருக்கிறது
என்று யாராலும் கூறமுடியுமா ?
அது போலத் தான் வாழ்க்கை
வறட்டு பிடிவாதத்திற்கும்
 வக்கிர புத்திக்கும்
இடம் கொடுக்கும்
சாதி வெறியைத்
தணிக்க தமிழனால்
மட்டுமே முடியும் என்பதை
ஒவ்வொரு மனிதனும்
மறந்துவிடாதே !

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145