நினைவில் கொள் ...!

அடுத்தவர் துயரத்தில் 
குளிர் காயாதே 
அதற்கு அடுத்த வேளையில் 
அதே துயரம் உன்னை
எரிக்கக் காத்திருக்கும் என்பதை 
நினைவில் கொள் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145