தும்மல் வழியாக ...!



உன் சிரிப்புக்குள் இருக்கும்
ஆனந்தத்தை
என் சிந்தைக்குள்
இருத்தி வைத்திருக்கிறேன்
 நீ வெறுப்பு கொள்ளும் நேரத்தில்
விதையாக தூவிடுவேன்
தும்மல் வழியாக ...! 

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145