கருணை கடல் ...!

இல்லாதவன் மனதில்
கருணை கடலை போல்
நிறைந்து இருக்கும் …!
இருப்பவன் மனதில் 
கருணை கடுகை போல்
 குறைந்து இருக்கும் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145