என் அவனே
உன்
அழைப்பு
ஓசை கேட்டவுடன்
வராத ரயில்
தண்டவாளத்தில்
வந்து நிற்கும் கூட்ஸ்
வண்டியாட்டம்
குதுகலத்தில்
தடக் தடக் என்று
சத்தமிடுகிறது மனம் ..!
என் அவனே
உன்
அழைப்பு
ஓசை கேட்டவுடன்
வராத ரயில்
தண்டவாளத்தில்
வந்து நிற்கும் கூட்ஸ்
வண்டியாட்டம்
குதுகலத்தில்
தடக் தடக் என்று
சத்தமிடுகிறது மனம் ..!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...