ஒட்டை பானை ...!

பொய் நேசமுள்ள
இருதயம்
இதமாகப் பேசினாலும்
தீயால் சுட்ட இடத்தில்
 வெள்ளி முலாம் பூசப்பட்ட
ஒட்டை பானைக்கு
ஒப்பாக இருக்கும் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145