இதயம் ...!

உருகினால் கரைந்து விடுவாய்
எரிந்தால் கருகி விடுவாய்
குளிர்ந்தால் துவண்டு விடுவாய்
என்பதற்காகவே
நித்தமும்
உருகி எரிந்து குளிர்கிறது இதயம் ...! 

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145