அனிச்சமாக மாறிவிடும் ..!

அன்பே...
ஆரத் தழுவ வேண்டாம் ஆறுதலாக 
ஓர் ஆசை முத்தம் தந்து விடு
அத்தனை தழும்புகளும்
அனிச்சமாக மாறிவிடும் ..!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145