பணக்காரன் தன் பிள்ளையின் படிப்புக்காகப் பள்ளிகூட வாசலில் வரிசையில் நிற்கிறான் ஏழை தன் பிள்ளையின் பசிக்காக ரேஷன் கடை வாசலில் வரிசையில் நிற்கிறான் ஆனால் அனாதைகள் யாரோ செய்த தவற்றுக்குப் படிப்பறிவு கிடைக்காமல் பசிக்கு நடு ரோட்டில் கையேந்தி நிற்கிறார்கள் வரிசைஒன்றுதான் வாழும் நிலைதான் மூன்று ...! |
வரிசை ஒன்று தான் ...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
பிழையாக முளைத்த விதை தான் உலகுக்கே நிழல் தரும் மரம் ஆகிறது ... சரியாகப் பதியம் போட்ட ரோஜாச் செடி தான் வீட்டுக்கு மட்டும் வாசம் தருகிறது...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...