மனம் ..!

அடுத்தவர் கண்ணீருக்கு
ஆறுதல் கூற முடிந்த
உன்னால்
உனது கண்ணீருக்கு
ஆறுதல் தேடும் போது
 வறண்ட குளம் போல
வற்றி விடுகிறது  
மனம் ..! 

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145