வானில் கேட்கிறது ..!


நீ 
நனைந்த 
மழையில் 
நானும் 
நனைகிறேன் 
இருமல் 
சத்தம் 
என்னவோ 
வானில் கேட்கிறது ..!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145