காதல் கீதம் ...!


இரு கண்ணில் 
உன் திரு உருவம் 
திமிரு பிடித்தவனே 
தித்திக்கும் திருவாய்மொழி 
அமுது தாறாயோ 
உன் இதய ஸ்சுரம் 
காதல் கீதம் இசைக்க ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145