கருவறை ...!


அன்று 
உன் கண்ணில் ஒதுங்கிய 
கண்ணீருக்கு தெரிந்திருக்கும்... 
அவளின் களங்கமற்ற 
கருவறைக்கு 
முதல் உரை முடிவுரை 
எழுதும் முரடன் அவனே என்று !

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145