பகல் எனக்கு பகை !


உன்னை 
பார்க்க முடியாத தருணத்தில் ... 
பகல் எனக்கு பகை ! 
உன் கனவுகள் 
கிடைத்த தருணத்தில் ... 
துணை என்னவோ இரவு ! 
இன்னொரு பிறப்பு உண்டென்றால் ... 
இப் பிறப்பில் என்ன செய்வது சொல்

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145