முதல்தெய்வம் அம்மா !


வானமதில் வடை சுட்டு 
தேனதில் கலந்துண்டு 
மோகமதில் முத்து பதித்து 
புவிமீதில் புலரும் 
முதல்தெய்வம் அம்மா !

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145