உயிர் அறுத்து ....!


உயிர் அறுத்து 
உடல் வெறுத்து 
ஓயாமல் பேசும் 
கண்ணீர் அலையில் 
ஓராயிரம் ரணங்கள் எல்லாம் 
நாம் ஒன்று சேரவே ஒதுங்குகிறது !

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145