விரல் கோதி விடும்
முத்தம் தந்தால் போதும்
மிடறு மிடறாக
மெய்
சிலிர்த்து
மையம் கொள்வேன்
கண் இமைகள் நேசிக்க
கால் பாதங்கள் வாசிக்க
ஏதோ சொல்ல
மறந்த
கதை எல்லாம்
சொல்லி முடித்து விடுவேன்
அவனுக்குள் !
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...