கொன்றை மலர்
கொஞ்சி எடுத்தப் பின்
கோவை மலரும்
படிக்க கொடுப்பாயா என
கந்தன் வினாவியதிலிருந்து
கதம்ப
மலர்களை சூடிக்கொள்ள
வெறுத்து விட்டாள் கண்ணகி !
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...