கண்ணகி !


கொன்றை மலர் 
கொஞ்சி எடுத்தப் பின் 
கோவை மலரும் 
படிக்க கொடுப்பாயா என 
கந்தன் வினாவியதிலிருந்து 
கதம்ப மலர்களை சூடிக்கொள்ள 
வெறுத்து விட்டாள் கண்ணகி !

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145