ஆயுள் தண்டனை !


கிரயம் முடிந்த பின் 
நீ என் பட்டா நிலம் 
எட்டி நின்று 
அனுபவிக்க மட்டுமே 
உரிமை உண்டு 
அபகரிக்க நினைத்தால் 
ஆயுள் தண்டனை !

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145