பிழைத்துக்கொண்டேன் ...!


என் காதல் சாதியால் 
பிரிந்த போது சகித்துக்கொண்டேன் 
அதே சாதி 
சாக்கடையைப் போல் 
இன்று நாறுவதால் 
நான் பிழைத்துக்கொண்டேன் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145