பயம் அறியாது ...!


அணைப்பின் சுகத்தைவிட 
அரவணைப்பின் சுகம் 
கடலை கண்டதும் 
பயம் அறியாது 
பட படவென ஓடி வந்து 
கால் நனைக்கும் மழலை போன்றது ..!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145