உன்
கண்ணீர் கடலில்
பயணம் செய்யும்
ஆனந்த கண்ணீர் நான் ...
அலுங்காமல் குலுங்காமல்
கரை சேர்ப்பேன்
ஒரு போதும்
சிதற(தைத்து) விடமாட்டேன் !
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...