கண்ணீர் கடல் ...!


உன் 
கண்ணீர் கடலில் 
பயணம் செய்யும் 
ஆனந்த கண்ணீர் நான் ... 
அலுங்காமல் குலுங்காமல் 
கரை சேர்ப்பேன் 
ஒரு போதும் 
சிதற(தைத்து) விடமாட்டேன் !

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145