| பிச்சை பாத்திரத்தில் |
| பத்தோடு பதினொன்றாக |
| பூ விற்ற காசு |
| மடியில் அமர்ந்த பூனை |
| நொடியில் மலர்ந்தது |
| தாலாட்டுப் பாடல் |
| கடைசியாக ஒரு முத்தம் |
| கை கொடுக்க வில்லை |
| இறுதி பயணத்தில் தந்தை |
| முட்டை ஓட்டிலிருந்து |
| பிரசவிக்கப் போகிறது |
| ரோஜா மொட்டு |
கொலுசு - நவம்பர் '19
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
காதலின் பரிசு தோல்வி ஜென்மம் வெற்றி ஜெனனம் ...!
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு - பாரதியார் வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகம் - பா...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...