சாதி !

ஒரு தேநீர் குவளைக்குள்
எத்தனை சாதி
ஒளிந்திருக்கிறது என்று
யாராலும் கூறமுடியுமா ?
அது போலத் தான் வாழ்க்கை

வறட்டு பிடிவாதத்திற்கும்
வக்கிர புத்திக்கும் இடம் கொடுக்கும்
சாதி வெறியைத் தணிக்கத்
தமிழனால் மட்டுமே முடியும் என்பதை
ஒவ்வொரு மனிதனும் மறந்துவிடாதே !

மறுமலர்ச்சி செய் மதம் இனம் மொழி கடந்த
அகிம்சை வழி நடந்து அன்பை விதை
நாடும் போற்றும் நலமும் செழிக்கும் !



வாழ்க தமிழ் வளர்க்க தமிழன் !

1 comment:

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145