![]() வானமே கதவுகளாக |
வாழ்க்கையே கோயிலாக |
வாழ்ந்து கழிக்கிறோம் |
சாலையோரத்தில் ! |
நிலா வெளிச்சத்தில் |
நீர் கோர்த்த மண் சுவற்றை |
தாங்கி பிடிகும் |
தார்பாய் வேயப்பட்ட |
கூரை வீடுகளே எங்கள் சாபம் |
பிளாஸ்டிக் குப்பைக்குள் |
குடும்பம் நடத்தும் |
கொசுக்கள் மத்தியில் |
குழ்ந்தைகளாக மாறுவதே எங்கள் சோகம் |
சுள்ளென்று அடித்த வெயில் |
வெந்து புழுங்கும் |
பச்சிழம் குழந்தையின் |
கண்ணீர் கடலைக் கடக்க |
போராடுவதே எங்கள் வேட்க்கை |
பறந்து விரிந்த ஊரில் |
திறந்தவெளி கழிவறைக்குள் |
திடிரென சத்தமிடும் ரயில் வண்டியில் |
தடம் புரண்ட உயிரை |
தலைமறைவாக புதைத்த கதைக்கு |
முடிவுரை எழுதுவதே எங்கள் நோக்கம் |
வீடற்ற வாழ்வு!
Labels:
சமுதாயக் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
கலாச்சர மோகம் முதல் பலி பூப்படையாதப் பெண் யாருமற்ற ஏரியில் இலவசமாக படகோட்டும் வாத்துக்கூட்டம் ...
QQLiga.com Situs Bandar Taruhan Agen Judi Bola Terbesar Indonesia
ReplyDelete