எழுவாய் பயனிலை |
இருந்தும் |
ஏதுமற்று கிடக்கிறது |
நம் காதல் இலக்கணம் |
தன்முனைக் கவிதைகள் நானிலு - 58
Labels:
நானிலு

கவிச்சூரியன் மே- 2018 மாத மின்னிதழ் !
எரியும் மெழுகுவர்த்தி |
ஊதி அணைத்தபடி |
பிறந்த நாள் கொண்டாட்டம் |
மூழ்குமென தெரிந்தும் |
கப்பல் விடுகிறான் |
வெற்றுக் காகிதத்தில் |
பேருந்து இல்லா |
சாலையில் பயணிக்கிறது |
கிராமத்துக் கல்வி |
சித்திரை திருவிழா |
முதலில் வந்தது |
சொந்த ஊர் ஞாபகம் |
குலதெய்வ வழிபாடு |
பயணம் முடியும் வரை |
காதல் பாடல்கள் |
Labels:
புத்தகம்

Subscribe to:
Posts (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
கலாச்சர மோகம் முதல் பலி பூப்படையாதப் பெண் யாருமற்ற ஏரியில் இலவசமாக படகோட்டும் வாத்துக்கூட்டம் ...