| எழுவாய் பயனிலை |
| இருந்தும் |
| ஏதுமற்று கிடக்கிறது |
| நம் காதல் இலக்கணம் |
தன்முனைக் கவிதைகள் நானிலு - 58
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கவிச்சூரியன் மே- 2018 மாத மின்னிதழ் !
| எரியும் மெழுகுவர்த்தி |
| ஊதி அணைத்தபடி |
| பிறந்த நாள் கொண்டாட்டம் |
| மூழ்குமென தெரிந்தும் |
| கப்பல் விடுகிறான் |
| வெற்றுக் காகிதத்தில் |
| பேருந்து இல்லா |
| சாலையில் பயணிக்கிறது |
| கிராமத்துக் கல்வி |
| சித்திரை திருவிழா |
| முதலில் வந்தது |
| சொந்த ஊர் ஞாபகம் |
| குலதெய்வ வழிபாடு |
| பயணம் முடியும் வரை |
| காதல் பாடல்கள் |
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
இதயம் பறக்கவில்லை இடம் பெயர் (கிறது )ந்தது காதல் ...!
-
பேஷண்ட்: நேத்து ஒரே "அட " மழை டாக்டர் டாக்டர் : "குடை" மழை தான் கேள்வி பட்டிருக்கேன் இது என்ன ...