![]() நெஞ்சு பொறுக்குதில்லையே |
| வஞ்சி கொலை தீர்த்த இவ் |
| வையகத்தில் வீழ்ந்தோரை எண்ணி |
| நெஞ்சு பொறுக்குதில்லையே |
| கஞ்சிக்கு வழியில்லை யென்று |
| களத்தில் இறங்கவில்லை எம் காளையர்கள் |
| கண்ணீர் மல்க கரைபுரண்டோடும் |
| கொடுமையைக் கண்டு |
| நெஞ்சு பொறுக்குதில்லையே |
| நீதிக்கு வாயில்லை யென்று |
| நிலத்தடி நீரை விசமாக்கும் |
| காப்பர் ஆலையை கண்டிக்க |
| காவல் துறைக்கு துப்பில்லை யென்றபோது |
| நெஞ்சு பொறுக்குதில்லையே |
| மூழ்கி முத்தெடுத்த முத்து நகரில் |
| சங்கு முழங்கும் சாவை எண்ணி |
| நெஞ்சு பொறுக்குதில்லையே |
தூத்துக்குடி சோகம் !
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
உணர்வுகளை உணர்ந்தவர்கள் உறவுகளை தேடுகிறார்கள் - தான் உளமார நேசித்த நிஜங்களை உயிர்கொண்ட தமிழுக்கு உருவமாய் உன்னுயிர்கொண்ட தமிழ் மக்களின...
-
மழை விட்ட நேரம் பசி தீர்த்தது மழலை...! யாசித்தது மழை நேசித்தது காற்று யோசித்தது இயற்கை ....
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...

No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...