![]() நெஞ்சு பொறுக்குதில்லையே |
வஞ்சி கொலை தீர்த்த இவ் |
வையகத்தில் வீழ்ந்தோரை எண்ணி |
நெஞ்சு பொறுக்குதில்லையே |
கஞ்சிக்கு வழியில்லை யென்று |
களத்தில் இறங்கவில்லை எம் காளையர்கள் |
கண்ணீர் மல்க கரைபுரண்டோடும் |
கொடுமையைக் கண்டு |
நெஞ்சு பொறுக்குதில்லையே |
நீதிக்கு வாயில்லை யென்று |
நிலத்தடி நீரை விசமாக்கும் |
காப்பர் ஆலையை கண்டிக்க |
காவல் துறைக்கு துப்பில்லை யென்றபோது |
நெஞ்சு பொறுக்குதில்லையே |
மூழ்கி முத்தெடுத்த முத்து நகரில் |
சங்கு முழங்கும் சாவை எண்ணி |
நெஞ்சு பொறுக்குதில்லையே |
தூத்துக்குடி சோகம் !
Labels:
பொதுவானவை

Subscribe to:
Post Comments (Atom)
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
-
போகி முடிஞ்சிருச்சு பொழுதும் விடிஞ்சாச்சு நாடும் வீடும் செழிக்கவே நடந்ததெல்லாம் மறந்தாச்சு...
-
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...