நெஞ்சு பொறுக்குதில்லையே |
வஞ்சி கொலை தீர்த்த இவ் |
வையகத்தில் வீழ்ந்தோரை எண்ணி |
நெஞ்சு பொறுக்குதில்லையே |
கஞ்சிக்கு வழியில்லை யென்று |
களத்தில் இறங்கவில்லை எம் காளையர்கள் |
கண்ணீர் மல்க கரைபுரண்டோடும் |
கொடுமையைக் கண்டு |
நெஞ்சு பொறுக்குதில்லையே |
நீதிக்கு வாயில்லை யென்று |
நிலத்தடி நீரை விசமாக்கும் |
காப்பர் ஆலையை கண்டிக்க |
காவல் துறைக்கு துப்பில்லை யென்றபோது |
நெஞ்சு பொறுக்குதில்லையே |
மூழ்கி முத்தெடுத்த முத்து நகரில் |
சங்கு முழங்கும் சாவை எண்ணி |
நெஞ்சு பொறுக்குதில்லையே |
தூத்துக்குடி சோகம் !
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
டக் டக் யாரது ..? அக்கா நான் தான் கனகா வந்திருக்கேன் ' ஓ ' கனகா அக்காவா வாங்க வாங்க உக்காருங்கள் அக்கா இருக்கட...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...