புத்தனை போலவே |
தியானத்தில் இருக்கிறது |
நூலகத்தில் புத்தங்கள் |
ராப்பிச்சை |
ஒளிவீசுகிறது |
தட்டில் நிலா |
ஆடி பெருக்கு |
அடி பம்பிற்கு பூஜை போட்டாள் |
அம்மா |
சுடும் மணல் |
ஒத்தடம் கொடுக்கின்றன |
பனித்துளிகள் |
உயர்ந்த வானம் |
தரையிறங்கியதும் விஷமானது |
மண் வாசனை |
கவிச்சூரியன் செப்- 2017 மாத மின்னிதழ்
Labels:
புத்தகம்

மின்மினிக்கனவுகள் - நூல் அறிமுகம்
வணக்கம் நண்பர்களே ஒரு மகிழ்ச்சியா செய்தி |
இன்று தான் என்னுடையா ஹைக்கூ புத்தகம்
"#மின்மினிக்கனவுகள் Print முடித்து கையில் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி
|
அப்புத்தகத்திற்கு வாழ்த்துரை வழங்கிய ஐயா
ஸ்ரீனிவாசன் அவர்களுக்கும் , கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கும் அண்ணன்
வதிலைபிரபா அவர்களுக்கு எனது முத்தர்கண் நன்றியை உரித்தாக்குகிறேன்
|
மேலும் என்னை வழிநடத்திய ஈகரை தமிழ்
களஞ்சியத்திற்கும் மற்றும் தமிழ் தோட்டம் இரண்டிற்கும் நான் வாழ்நாள் முழுவதும்
கடமைப்பட்டிருக்கிறேன் , மேலும் எனது ஹைக்கூவிற்கு இடம் கொடுத்த அனைத்து
மாதாந்திர இதழ்களுக்கும் நன்றிகள்
|
எனது எழுத்தை நூலாக வடிவமைத்த நம் மொழி
பதிப்பகத்திற்கும், சிறப்பான கவிதையை தேர்வு செய்து அச்சிட்ட அண்ணன் இளையபாரதி
அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் பல
|
நண்பர்களே இப்புத்தகம் சிறுசிறுக சேமித்து
தேனீக்கள் போல் வெளிவந்துள்ளது அதை பருகும் வாசகர்களாகிய நீங்கள் நிறை குறை
இருப்பின் தயங்காமல் சுட்டிக்காட்டவும் அடுத்த இதழுக்கு அது உறுதுணையாக
இருக்கும் என்பது என் கருத்து
|
மற்றவை விரைவில் சொல்கிறேன்
|
என்றும் உங்கள் ஆசியியுடன்
|
உங்கள் ஹிஷாலீ
|
Labels:
ஹைக்கூ

எப்படி வந்தது இத்தனை ஜாதிகள் ?
![]() இந்த உலகத்தின் |
முதல் கருவை |
என்ன ஜாதி என்று கூறு |
பின் சொல்கிறேன் |
என் ஜாதியை ....? அந்த கருவறை குழந்தை எந்த கருவறை குழந்தையுடன் மணமுடித்தது என்று கூறு பின் சொல்கிறேன் என் ஜாதியை ...? மணமுடித்த கையேடு மறு சுழற்சி முறையில் புதுப்பித்த கருவறை என்ன உறவு என்று கூறு பின் சொல்கிறேன் என் ஜாதியை ...? ஜாதி ஜாதி ... என்று கோஷமிடும் தமிழினமே பேரைப் போலவே ஜாதி பிரிந்தது ஜாதியைப் போலவே மதம் பிரிந்தது மதத்தைப் போலவே இனம் பிரிந்தது இனத்தைப் போலவே மொழி பிரிந்தது இன்னும் என்ன மூடனே எடுத்துரைக்கிறேன் கேள் ஒன்று இரண்டாகி உயர்ந்து திரியும் பறவையாய் இனம் மட்டுமே கண்டு இன்புற்றிருந்த காலத்தில் எப்படி வந்தது இத்தனை ஜாதிகள் ? |
Labels:
சமுதாயக் கவிதைகள்

கொலுசு மின்னிதழ் – செப்டம்பர் 2017
அகால மரணம் |
தொலைத்தொடர்புக்கு அப்பால் |
இரங்கல் செய்தி |
சிபாரிசு கடிதம் |
சிரித்துக்கொண்டே |
காந்தியின் அகிம்சை |
Labels:
புத்தகம்

Subscribe to:
Posts (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...