| கிளையை முறித்தபின் |
| பூக்கத் தொடங்கியது |
| செம்பருத்திப்பூ ! |
| தேநீர் இலை பறித்துப் போட |
| அட்டைப்பூச்சியாய் உறிஞ்சுகிறது |
| சாரமற்ற வாழ்வு ! |
| ஆயிரம் காலத்துப் பயிர் |
| அறுவடைக்காகக் காத்திருக்கிறது |
| கோர்ட் வாசலில் ! |
| கோவில் வாசலில் நின்று |
| வணங்காமல் இருக்கும் |
| காலணிகள் ! |
| கோவில் சுவற்றில் |
| அசுத்தம் செய்யும் |
| தெரு நாய்கள் ! |
| கொட்டித் தீர்க்கும் மழை |
| வயலில் இறங்கி |
| கப்பல்விடுகிறான் பேரன் ! |
| மாமியார் மருமகள் சண்டை |
| பதவி உயர்வு பெறுகிறார் |
| வீட்டு வேலைக்காரி ! |
| வளைந்து நெளிந்த புருவம் |
| நேராகச் செல்கிறது |
| பார்வைகள் ! |
முத்துக்கமலம் இணைய இதழில் எனது ஹைக்கூக்கள் - ஜூலை 2017
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
வாழ்த்துகள்.....
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteஅருமையான வரிகள்
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Delete