| மின்னலில் கிழியும் வானம் |
| தைத்துக் கொடுக்கிறது |
| மழைத்துளிகள் ! |
| மதுவைச் சுமக்கும் |
| மலர்களுக்குச் சுமையானதோ |
| பனித்துளியால் குனிகிறதே ! |
| சுவரில்லா கோவில் |
| வாசம் செய்கின்றன |
| இயற்கை தெய்வங்கள் ...! |
முக்கனி - ஜனவரி டு மார்ச் 2017
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
வணக்கம்
ReplyDeleteஇரசிக்கவைக்கும் வரிகள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க மகிழ்ச்சி, நன்றிகள் அண்ணா
Deleteசுவரில்லா கோவில்
ReplyDeleteஎன்பதை
சுவரில்லா கோவிலில்
என்றிருந்தால் அழகு