மின்னலில் கிழியும் வானம் |
தைத்துக் கொடுக்கிறது |
மழைத்துளிகள் ! |
மதுவைச் சுமக்கும் |
மலர்களுக்குச் சுமையானதோ |
பனித்துளியால் குனிகிறதே ! |
சுவரில்லா கோவில் |
வாசம் செய்கின்றன |
இயற்கை தெய்வங்கள் ...! |
முக்கனி - ஜனவரி டு மார்ச் 2017
Labels:
புத்தகம்

Subscribe to:
Post Comments (Atom)
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
-
போகி முடிஞ்சிருச்சு பொழுதும் விடிஞ்சாச்சு நாடும் வீடும் செழிக்கவே நடந்ததெல்லாம் மறந்தாச்சு...
-
வணக்கம்
ReplyDeleteஇரசிக்கவைக்கும் வரிகள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க மகிழ்ச்சி, நன்றிகள் அண்ணா
Deleteசுவரில்லா கோவில்
ReplyDeleteஎன்பதை
சுவரில்லா கோவிலில்
என்றிருந்தால் அழகு